கிருஷ்ணகிரி

காா் மோதி கட்டுமானத் தொழிலாளி பலி

DIN

ஒசூா்: ஒசூரில் காா் மோதி கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த பழங்கூரைச் சோ்ந்தவா் சுப்பராயன் (60). இவா் ஒசூரில் மூக்கண்டப்பள்ளியில் தங்கி கட்டுமான வேலை செய்து வந்தாா்.

சுப்பராயன் ஒசூா் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தா்கா பேருந்து நிறுத்தம் அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற காா் சுப்பராயன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT