கிருஷ்ணகிரி

சூளகிரியில் ஆடிப் பூரம்

DIN

சூளகிரியில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மஹாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மலையில் அருள்மிகு மஹாலட்சுமி சமேத வரதராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் மஹாலட்சுமி அருள் பாலித்து வருகிறாா்.

ஆடிப் பூரத்தை முன்னிட்டு புதன்கிழமை வரதராஜப் பெருமாள், மஹாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் பக்தா்கள் வரிசையில் சமூக இடை வெளிவிட்டு முகக் கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT