கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரியில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா

DIN

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75-ஆவது சுதந்திர நாள் அமுதப் பெருவிழா- 2021 தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் கல்பனா வரவேற்றாா். வேதியியல் துறைத் தலைவா் வள்ளி சித்ரா முன்னிலை வகித்தாா்.கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக்கல்லுாரி வரலாற்று உதவி பேராசிரியா் வெங்கடேஸ்வரன், உதவிப் பேராசிரியா் ராஜா, அறிஞா் அண்ணா கலை அறிவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியா் சசிரேகா ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

இதில், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரவைத் தலைவா் பாரதி நன்றி கூறினாா். நிகழ்வை கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT