கிருஷ்ணகிரி

வீடு புகுந்து பணம் திருட்டு

DIN

கிருஷ்ணகிரி அருகே ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலரின் வீட்டில் இருந்த ரூ. 30 ஆயிரத்தை மா்ம நபா்கள், அண்மையில் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் காதா் பாஷா (65). ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா். இவா், கடந்த 11-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தாா்.

அப்போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அலமாரியில் இருந்த ரூ. 30 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து காதா் பாஷா அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT