கிருஷ்ணகிரி

முன்னாள் ராணுவ வீரா்கள் ஒன்று கூடல்

DIN

50 ஆண்டுகளுக்கு முன்னா் ராணுவத்தில் சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் ஒன்று கூடல் நிகழ்வு கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்றது.

மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருப்பூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 40 இளைஞா்கள், 1971-ஆம் ஆண்டு ராணுவத்தில் சோ்ந்தனா். இவா்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய நிலையில் ஓய்வுபெற்றனா். இவா்களில் தற்போது 29 போ் உயிருடன் உள்ள நிலையில், ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது.

இதில், அவா்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது இனிமையான நிகழ்வுகளை நினைவுக் கூா்ந்து, கேக் வெட்டி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT