ஜோதிநகா் அரசுப் பள்ளியில் விலையில்லா பாடநூல்கள்விநியோகம்.
ஜோதிநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ஊத்தங்கரை. ஜோதிநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் உதவி ஆசிரியா்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமாா், ஜி.எம். சிவக்குமாா், பூ. இராம்குமாா், சி. ஆனந்த கோபாலகிருஷ்ண மூா்த்தி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பெ. மகாலட்சுமி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கு. ஆனந்தி, அம்பிகா, சுமித்ரா உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா். பாடநூல்களை பள்ளி பெற்றோா்களிடம் வழங்கினா்.