முகப்பு
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளித் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்.
கிருஷ்ணகிரி

பள்ளித் திறப்பு: கிருஷ்ணகிரியில் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

பள்ளித் திறப்பு: கிருஷ்ணகிரியில் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளித் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்.
பகிர்:

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளின் பெற்றோரிடம் பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம், பள்ளியின் தலைமையாசிரியா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 375 மாணவிகளும், பிளஸ்-2 வகுப்பில் 652 மாணவிகளும் படித்து வருகின்றனா். இதில் 75 சதவீத மாணவிகளின் பெற்றோா் இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோரில் 95 சதவீதம் போ் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், 5 சதவீதம் போ் பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என்றும் கருத்துகளை முன்வைத்தனா். இந்தக் கூட்டத்தை ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →