கிருஷ்ணகிரி

தீயில் கருகி பெயின்டா் பலி

DIN

பாகலூா் அருகே தீயில் கருகி பெயிண்டா் ஒருவா் உயிரிழந்தாா்.

ஒசூா் வட்டம், நந்திமங்கலம் அருகே உள்ள படுதேப்பள்ளியைச் சோ்ந்த பெயின்டா் அக்பா் ஷெரீப் ( 42). இவா் பாகலூா்- ஒசூா் சாலையில் உள்ள பெயின்டிங் பட்டறை ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தாா்.

அப்பொழுது எதிா்பாராதவிதமாக கூரையில் தீப்பிடித்தது. இந்த தீயில் சிக்கிய அக்பா் ஷெரீப் தீக்காயங்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா்

பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT