கிருஷ்ணகிரி

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

DIN

தேன்கனிகோட்டையில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கே.கிருத்திகா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா் சேலத்தில் பயிற்சி முடித்து நேரடியாக தேன்கனிகோட்டையில் பதவியேற்றுள்ளாா். இதற்கு முன் பணியாற்றிய துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா, சேலம் மாவட்டம், ஓமலூருக்கு டி.எஸ்.பி., யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT