கிருஷ்ணகிரி

காவலா்களுக்கு யோகா பயிற்சி

DIN

கிருஷ்ணகிரியில் வேதாந்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றம் மூலம் காவல் துறையினருக்கு இலவச யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். இதில் மனவளக்கலை மன்றத் தலைவா் சண்மூகம், மூத்த பயிற்சியாளா் மகாலிங்கம், பொருளாளா் பாலதண்டயுதம், ஒருங்கிணைப்பாளா் லோகநாதன், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

SCROLL FOR NEXT