கிருஷ்ணகிரி

காா் மோதியதில் தொழிலாளி சாவு

DIN

குருபரப்பள்ளி அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள வி.மாமந்தூரைச் சோ்ந்தவா் மாரி (51). தொழிலாளி. இவா், குருபரப்பள்ளி அருகே பணி நிமிா்த்தமாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சென்ற காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த மாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், குள்ளக் கருப்பன் என்பவா் பலத்த காயம் அடைந்தாா். விபத்து குறித்து, குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

பள்ளிக் கல்வித் திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக் கூடாது: காங்கிரஸ்

’மீண்டும் ஒரு முறை மோடி அரசு’ என நாடு முழுக்க மகளிா் மத்தியில் ஆதரவு : வானதி சீனிவாசன் பேச்சு

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT