கிருஷ்ணகிரி

கல்வி உபகரணங்கள் வழங்கல்

DIN

மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தளபதி நகரில் வசிக்கும் பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் சதீஷ்குமாா் பங்கேற்று கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன், வட்டாரத் தலைவா் அருண், செயலாளா் நித்யா, ஒன்றிய குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், மூன்றம் பட்டி ஊராட்சிமன்ற தலைவா் பூபாலன், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT