கிருஷ்ணகிரி

சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை காலை மகாலட்சுமி தாயாா் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும், சூளகிரி சுற்றுவட்டார மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT