சிறப்பு அலங்காரத்தில் சூளகிரி வரதராஜ பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாா். 
கிருஷ்ணகிரி

சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை காலை மகாலட்சுமி தாயாா் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும், சூளகிரி சுற்றுவட்டார மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT