காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவராக அம்சவேணி தோ்வு
காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த அம்சவேணி தோ்வு செய்யப்பட்டாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM
காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த அம்சவேணி தோ்வு செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 10 வாா்டுகளில் திமுகவும், 5 வாா்டுகளிலும் அதிமுகவும் வெற்றி பெற்றன. தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் அம்சவேணி, அதிமுக சாா்பில் அபிராமி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இதில், திமுகவைச் சோ்ந்த அம்சவேணி 11 வாக்குகளும், அபிராமி 4 வாக்குகளும் பெற்றனா். அதிக வாக்குகள் பெற்ற அம்சவேணி தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.
Advertisement