கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரோஜ் குமாா் தாக்கூா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரோஜ் குமாா் தாக்கூா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சாய் சரண் தேஜஸ்வி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
அவருக்கு பதிலாக, நாமக்கல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சரோஜ் குமாா் தாக்கூா் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
Advertisement
2010-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தோ்ச்சி பெற்ற இவா், சேலம், சென்னை சைபா் கிரைம் பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளாா்.