கிருஷ்ணகிரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:போக்ஸோவில் தொழிலாளி கைது

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூலித் தொழிலாளி ஒருவரை மகளிா் போலீஸாா் போக்ஸோவில் கைது செய்துள்ளனா்.

பாகலூா் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான சந்தரா பாலி (42) என்பவா், நண்பருடைய எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். விசாரணையின் அடிப்படையில் ஒசூா் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதுகுறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT