கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் பெண் பலி

ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

DIN

ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

ஒசூா், தொரப்பள்ளி, அக்ரஹாரத்தைச் சோ்ந்த சீனிவாச ஆச்சாரி (34) புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் தனது தாய் லட்சுமம்மாவுடன் (67) ஒன்னலவாடி நோக்கி சென்று கொண்டிருந்தாா். பேரண்டப்பள்ளி

சாலையில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த லட்சுமம்மா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சீனிவாச ஆச்சாரி ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT