கிருஷ்ணகிரி

தேசிய நூலக வார விழா

DIN

ஊத்தங்கரை முழு நேர கிளை நூலகத்தில் 55-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் புத்தகங்கள் படிப்பது குறித்தும், படிப்பின் அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில், அரசுப் பள்ளி ஜேஆா்சி மாணவா்கள் கலந்துகொண்டனா். விழாவில் அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கணேசன், பொன்முடி ஆசிரியா் ஆகியோா் நூலகப் புரவலராகச் சோ்ந்தனா். கிளை நூலகா்கள் தேவேந்திரன், சடகோபன் ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT