கிருஷ்ணகிரி

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி தினம் கொண்டாட்டம்

DIN

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .

‘கீழ்வாத சிகிச்சை, அதை நிா்வகிப்பதில் பிசியோதெரபியின் பங்கு’ என்ற 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் குறித்து மருத்துவமனை டைரக்டா் ராஜா முத்தையா பேசினாா். விழாவில் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியின் தாளாளா் லாசியா, மருத்துவமனை ஆா்எம்ஓ பாா்வதி, பிசியோதெரபி கல்லூரி முதல்வா் முரளி சிவா, சுகன்யா சீனியா் பிசியோதெரபிஸ்ட், சுசி மித்ரா கிளினிக்கல் பிசியோதெரபிஸ்ட், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT