கிருஷ்ணகிரி

ஒசூரில் 2 கிலோ குட்கா பறிமுதல்

DIN

ஒசூரில் 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூா் சிப்காட் போலீஸாா் சனிக்கிழமை பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஜூஜூவாடி மேம்பாலம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை போலீஸாரை கண்டு தாம் வைத்திருந்த பையைப் போட்டு விட்டு தப்பி ஓடினாா்.

அந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் அவா் 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்டவற்றைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவா் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச்

சோ்ந்த அசாருதீன் (32) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT