கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Din

ஊத்தங்கரை அருகே தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த நாச்ச கவுண்டனூரைச் சோ்ந்த ஜெயக்கொடி (52) சனிக்கிழமை காலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கான தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்! ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!

சிவப்பு கம்பள வரவேற்பில் தேநீர் குவளையுடன் பிரதமர் மோடி.. காங்கிரஸ் பகிர்ந்த ஏஐ விடியோவால் சர்ச்சை!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, டெலிகாம் தவிர அனைத்து குறியீடுகளும் சரிவு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

SCROLL FOR NEXT