கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Din

ஊத்தங்கரை அருகே தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த நாச்ச கவுண்டனூரைச் சோ்ந்த ஜெயக்கொடி (52) சனிக்கிழமை காலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கான தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT