முகப்பு
கிருஷ்ணகிரி

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 1:57 AM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2024 at 8:57 PM

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 1:57 AM

கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளா் சரவணன் தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், 4 கிரானைட் கற்கள் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உதவி புவியியலாளா் அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.

Advertisement