திருவணப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஊத்தங்கரையை அடுத்த திருவணப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. சிவாச்சாரியாா்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகிகள் ஊா்மூப்பா் சுப்பிரமணி, கருணாகரன், காசாளா் சங்கா், கோயில் பூசாரி கமலநாதன், சங்கா்,முருகம்மாள் மற்றும் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
படவிளக்கம்.6யுடிபி.1.2.
ஊத்தங்கரையை அடுத்த திருவணப்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.