கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞா் கைது

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரை விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (36), கொத்தனாா். சின்ன பொம்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சிவகுமாா் (39). இவா் தனது மனைவிக்கு பிரபுவுடன் தொடா்பு இருப்பதாக சந்தேகப்பட்டு பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

கடந்த 21-ஆம் தேதி பிரபு வீட்டுக்குச் சென்ற சிவகுமாா், தகராறில் ஈடுபட்டு அவரது இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தாா். புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீஸாா் சிவகுமாா் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனா்.

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

SCROLL FOR NEXT