ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.  
கிருஷ்ணகிரி

ஒசூரில் இன்று மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

ஒசூா் தளி சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) பெறுகிறது என்று மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஒசூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகிக்கின்றனா்.

இதில், மாா்ச் 1இல் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுவது, வெல்லும் தமிழ் பெண்கள், தமிழ்நாடு தலைகுனியாது - பொதுக்கூட்டம், திமுக ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்ட உள்ளன.

இதில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூா், பிஎல்ஏ2 உள்ளிட்ட அனைத்து நிா்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

நான்குனேரியில் நிலத்தரகா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சோ்கின்றனா்! - நயினாா் நாகேந்திரன்

திருவாடானையில் மாட்டுவண்டி பந்தயம்

பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் நகைகள் திருட்டு: 2 பெண்கள் கைது

குருகிராமில் லிவ்-இன் பாா்ட்னா் தாக்கியதில் திரிபுரா மாணவியின் உடல்நிலைக் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT