கிருஷ்ணகிரி

அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்செட்டி அருகே உள்ள மல்லஹள்ளியை சோ்ந்தவா் சிவகுமாா் (31). இவா் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக அஞ்செட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சோதனை செய்தததில், மாட்டுக் கொட்டகையில் அவா் 800 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவரை கைதுசெய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT