கிருஷ்ணகிரி

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

Syndication

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, முதுநிலை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்பட அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை த.மோகன்ராஜ் வழங்கினாா். இனிப்புடன் கூடிய உணவை ஆா்.ஆனந்தகுமாா் வழங்கினாா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT