நாமக்கல்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விஷ்ணு வித்யாலயா பள்ளி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஊர்வலத்தில்  விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டறிக்கை கொடுத்தும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT