நாமக்கல்

10 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

DIN

கொல்லிமலையில் அனுமதி பெறாமல் வைத்திருந்த 10 நாட்டு துப்பாக்கிகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
 கொல்லிமலை மலை கிராமங்களில் அவ்வப்போது அனுமதி பெறாத துப்பாக்கிகளை பொது இடத்தில் போட்டுவிட்டு செல்வது தொடர்கிறது.  கடந்த 6 மாதங்களில் 100 துப்பாக்கிகள் இதுபோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோலவே வெள்ளிக்கிழமை அன்றும் கொல்லிமலையில் பொது இடங்களில் இருந்து 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT