நீரா பானம் தயாரிப்பு
கொல்லப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில், நீரா பானம் தயாரிக்கும் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கொல்லப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில், நீரா பானம் தயாரிக்கும் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் முகாமில் நீரா பானம் தயாரித்தல் முறையை செய்து விளக்கினார். விவசாயிகளுக்கு 10 மடங்கு வருமானம் அதிகரிக்கும் எனவும், தென்னையில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை, அதன் சந்தை மதிப்பு, சந்தைப்படுத்தும் வழிகள் குறித்தும் விளக்கினார். முகாமில் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.