நாமக்கல்

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

DIN

நாமக்கல் மாற்றுக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் நகரம், என்.கொசவம்பட்டி 12-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர்  அண்மையில்  அக்கட்சியில் இருந்து விலகி, மல்லாயி (எ)கே.எம்.எஸ்.செளந்தராஜன் தலைமையில்
மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய  இணையமைச்சருமான செ.காந்திசெல்வன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான எஸ்.ஆர்.பார்த்திபன், நகர பொறுப்பாளர் ராணா ஆர்.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட  அவைத் தலைவர் இரா.உடையவர்,  தலைமைச் செயற்குழுஉறுப்பினர் பவித்திரம் கண்ணன், மாநில நிர்வாகி இரா.நக்கீரன், ஒன்றியச் செயலாளர்கள் பாலு (எ) பாலசுப்ரமணியம்,  வி.கே.பழனிவேல், எம்.பி.கெளதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்! : உத்தவ் தாக்கரே

"கொளத்தூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ரூ.110 கோடியிலான நவீன புதிய சிறப்பு மருத்துவமனை"

இலக்கு 272! குறைந்த தொகுதிகளில் போட்டி என்பது காங்கிரஸின் பலவீனமா?

பாஜக வென்றால் ஸ்டாலின், மம்தாவையும் சிறையிலடைப்பார்கள்: கேஜரிவால்

"எதையும் தலைக்கு ஏத்தமாட்டேன்!”: ராகவா லாரன்ஸ் பேட்டி

SCROLL FOR NEXT