நாமக்கல்

சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN


நாமக்கல், ஜூன் 13:  நாமக்கல்  பூங்கா சாலையில், சி.ஐ.டி.யு. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.சிங்காரம் தலைமை வகித்தார். 
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்தால் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு இப் பிரச்னையில் தலையிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் என்.வேலுசாமி,  மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT