நாமக்கல்

மேல்நிலைத் தொட்டி  குடிநீர் விநியோக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருச்செங்கோடு, ஜூன் 13: திருச்செங்கோடு  அண்ணாசிலை முன் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைத்தொட்டி குடிநீர் விநியோக  பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சுப்பிரமணி தலைமை வகித்தார். ரவி வரவேற்றார்.  மாநிலத் தலைவர்  சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். குறைந்தபட்ச ஊதியச் சட்டம் குறித்த  அரசாணைகள் வந்தது முதல் சம்பளம் நிர்ணயம் செய்து நிலுவை ஊதியங்களை வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களைப் போல துப்புரவுப் பணியாளர்கள், டேங்க்  ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT