நாமக்கல்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு 

DIN

மல்லசமுத்திரம் வட்டார வள மையத்தில்,  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மாதேஸ்வரி தலைமை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்றார். இதில், மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கெளரி, கோபாலகிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் வழங்கினர்.
சிறப்பு பயிற்றுநர்  செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT