நாமக்கல்

பரமத்தி வேலூர் மகாமாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா

DIN

பரமத்தி வேலூர் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பூச்சாட்டு விழா நடைபெற்றது. 
இக்கோயில் திருத்தேர் பெருவிழா ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேலூர் நண்பர்கள் குழு சார்பில் பூச்சாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 8 பட்டியைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் பூக்களுடன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பூச்சாட்டி, பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.  பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூர் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT