நாமக்கல்

மழை பெய்ய வேண்டி  இன்று யாக பூஜை

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி ஆதிபராசக்தி  வழிபாட்டு மன்றம் சார்பில், 25 -  ஆவது ஆண்டு வெள்ளிவிழா,  கலச விளக்கு

DIN

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி ஆதிபராசக்தி  வழிபாட்டு மன்றம் சார்பில், 25 -  ஆவது ஆண்டு வெள்ளிவிழா,  கலச விளக்கு மற்றும் யாக பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை 8 மணிக்கு மழை பெய்ய வேண்டியும்,  உலக நன்மைக்காகவும் சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது. பக்தர்களும், பொதுமக்களும் இந்த யாகத்தில் பங்கேற்று இறையருள் பெறுமாறு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT