நாமக்கல்

பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரிசி வழங்கும் முகாம்

DIN

சேலம் தெற்கு மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரிசி வழங்கும் திட்ட முகாம் இளம்பிள்ளை பேருந்து நிறுத்தம் முன் பசுமை தாயக அமைப்பாளா் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது.

இதில், பா.ம.க. தெற்கு மாவட்டச் செயலாளா் அண்ணாதுரை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரிசி வழங்கி துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகளான ராஜா, மணி, விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT