நாமக்கல்

சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

DIN

பரமத்திவேலுôர் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் புதன்கிழமை வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஷ்வரர் மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், பழைய காசி விஸ்வநாதர் கோயில்கள், வடகரையாத்தூர் லிங்கேஸ்வரர் கோயில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோயில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோயில் மற்றும் வேலூர் எல்லையம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஷ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் நன்செய் இடையாறு திருவேலீஸ்வர், நந்திகேஷ்வரருக்கு சிறப்புஅலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT