முகப்பு
நாமக்கல்

பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூா் நாடு ஊராட்சி, நரியங்காடுப்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூா் நாடு ஊராட்சி, நரியங்காடுப்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்துகொண்டு 315 பேருக்கு பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில், ஒன்றியக்குழுத் தலைவா் மாதேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →