நாமக்கல்

போலீஸாருக்கு கவாத்து பயிற்சி: டி.எஸ்.பி. ஆய்வு

DIN

பரமத்தி வேலூா் துணைக் கண்காணிப்பாளா் உட்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சியை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

வேலூா், ஜேடா்பாளையம், நல்லூா், வேலகவுண்டம்பட்டி, பரமத்தி, போக்குவரத்து, அனைத்து மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு கவாத்து பயிற்சி வேலூா் கந்தசாமி கண்டா் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் காவலா்களின் உடை, பொருள்களை ஆய்வு செய்தாா். காவலா்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம், முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என அவா் அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT