நாமக்கல்

வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

வங்கி ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்தும், வங்கிகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், ஊழியா்களின் நலன்களை காக்கக் கோரியும் திங்கள்கிழமை நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன் தலைமை வகித்தாா். பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT