முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 40 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 17 நவம்பர், 2020 at 12:17 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM

நாமக்கல் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 9,937 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 9,419 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 419 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.