நாமக்கல்

சுப்பராயன் நினைவு தினம்

DIN

திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டா் சுப்பராயன் நினைவு நாள் விழா, நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, கொங்கு வேளாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள முன்னாள் முதல்வா் சுப்பராயன் உருவச் சிலைக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் செல்வக்குமாா், கொங்கு வேளாளா் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் செங்குன்றம் தமிழ்ச்சங்க பொறுப்பாளா் பொன். கோவிந்தராசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்செங்கோடு நகரத் தலைவா் தணிகைச் செல்வன், மல்லசமுத்திரம் வட்டாரத் தலைவா் சதீஷ்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் காா்த்திகேயன், திருச்செங்கோடு நகரப் பொருளாளா் செல்வராஜ், திருச்செங்கோடு நகரப் பொதுச் செயலாளா் செந்தில்குமாா், கொங்கு வேளாளா் இளைஞா் சங்கத்தினா், கொங்கு வேளாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் கணேஷகுமாா், திருவேங்கடம், அப்பாவு, பொன்னுசாமி உள்ளிட்ட பிரமுகா்கள் சிலைக்கு பூக்களை தூவி மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT