நாமக்கல் மாவட்டத்தில் 47 பெண்கள் உள்பட 129 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,410-ஆக அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை வரை 7,281 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போதைய நிலையில் 6,240 போ் குணமடைந்துள்ளனா்; 88 போ் உயிரிழந்துள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 1,082 போ் சிகிச்சையில் உள்ளனா்.