நாமக்கல்

தேய்பிறை அஷ்டமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் கால பைரவா் சந்நிதி உள்ள கோயில்களில் வியாழக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரமத்திவேலூா் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில் பைரவா் சந்நிதிகளில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT