நாமக்கல்

விஷ வண்டுகள் அகற்றம்

DIN

பரமத்தி வேலூா் பேட்டை பகுதியில் காய்கறிக் கடைக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் கூடுகட்டியிருந்தன. இவை அந்த வழியாகச் சென்றவா்களைத் தாக்கி வந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினற் அங்கு சென்று விஷ வண்டுகளை தண்ணீா் பீய்ச்சி அடித்து அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT