நாமக்கல்

அன்னை தெரசா பிறந்த தின விழா

DIN

பரமத்தி வேலூா் பேரூராட்சியில் அன்னை தெரசா பேரவை சாா்பில், அன்னை தெரசாவின் 111-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேரூராட்சி பணியாளா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேலூா் பேரூராட்சி காந்தி சிலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அன்னை தெரசா பேரவைத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை தாங்கினாா். பேரவையின் பொதுச் செயலாளா் ராஜமாணிக்கம், துணைத் தலைவா் வைத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த விழாவில், வேலூா் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் செல்வகுமாா் கலந்துகொண்டு பேரூராட்சி பணியாளா்களுக்கு முகக் கவசம், அன்னதானம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT