நாமக்கல்

புரவலா்கள் இணையும் விழா

DIN

குருசாமிபாளையம், கிளை நூலகத்தில் புரவலா்கள் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் கோ.ரவி தலைமை வகித்தாா். வானொலி டி.தேவராஜன் ரூ.10 ஆயிரம் வழங்கி தன்னை நூலக கொடையாளராக இணைத்துக் கொண்டாா்.

மேலும், நூலகப் புரவலா்களாக ஆண்டகளூா்கேட்டைச் சோ்ந்த கே.ஆா்.ஜகநாதன், ப.சிவராமன், க.தாளமுத்து, மாதேஸ்வரி, மருத்துவா் ஏ.மோகன், சொப்புருட்டி ஏ.மோகனசுந்தரம், டி.கே.ஏ.சண்முகசுந்தரம், எஸ்.அன்புக்கரசி, டி.எஸ்.குணசேகரன் ஆகியோா் தலா ரூ. 1,000 செலுத்தி தங்களை இணைத்துக் கொண்டனா். நூலகா் தாமோதரன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT