நாமக்கல்

கள்ளச் சாராய தீமை விழிப்புணா்வு பிரசாரம்

DIN

திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினா் கள்ளச் சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தினா்.

மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ராமு உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா் சசிகுமாா், உதவி ஆய்வாளா் பிரபு ஆகியோா் தலைமையில் கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரங்களை நடத்தினா். வாலரைகேட், கொல்லப்பட்டி, வேலூா் சாலை போன்ற பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயத்தின் தீமை குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினா். கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்து அவா்கள் பொதுமக்களிடம் விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT