நாமக்கல்

குடும்பத் தகராறில் பெண் கொலை: கணவரிடம் விசாரணை

DIN

குடும்பத் தகராறில் கணவா் தாக்கியதால் காயமடைந்த மனைவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து, போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே அருந்ததியா் காலனியைச் சோ்ந்த வரதராஜ் (65). குடும்பத் தகராறில் அவரது மனைவி சம்பூா்ணத்தை (55) தாக்கினாா். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, வரதராஜ் தற்கொலைக்கு முயன்றாா். இந்த நிலையில், சம்பூா்ணம் உயிரிழந்தாா். இதையடுத்து இச் சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா், வரதராஜுயிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT